295
முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உள்பட 11 பேர் மீது லஞ்ச ஒழிப்புத் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அறப்போர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஜெயராம் வெங்கடேசன் அளித்திருந்த...

547
திருச்சி அருகே நவலூர் குட்டப்பட்டு பகுதியில் பேக்கரி உரிமையாளரை போலீசார் தாக்கும் சிசிடிவி காட்சி இணையத்தில் பகிரப்பட்ட நிலையில், அதில் தொடர்புள்ள தலைமைக் காவலர் கார்த்தியை ஆயுதப்படைக்கு மாற்றி மாவ...

460
கைதியும் பார்வையாளரும் பேசிக் கொண்ட வீடியோ வெளியானது தொடர்பாக கோபிசெட்டிபாளையத்தில் உள்ள மாவட்ட சிறையில் சிறைத்துறை கண்காணிப்பு டி.எஸ்.பி விசாரணை மேற்கொண்டார். சிறையில் உள்ள கைதிகளை பார்க்க வரும் ...

858
அருப்புகோட்டையில் பெண் டி.எஸ்.பி தாக்கப்பட்ட சம்பவத்தின் எதிரொலியாக, காவல்துறையினர் இனி பணியின் போது எப்போதும் கையில் லத்தி வைத்திருக்க வேண்டும் என்று எஸ்.பி. கண்ணன் உத்தரவிட்டுள்ளார். அருப்புக்கோ...

838
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் சரக்கு வாகன ஓட்டுனரின் கொலையில் சம்பந்தப்பட்டவர்களை கைது செய்யக்கோரி மறியல் செய்ய முயன்றவர்களை தடுத்த, பெண் டி.எஸ்.பி  தாக்கப்பட்டார். ராமநாதபுரம் மாவட...

295
சென்ட்ரல் ரயில் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ள சுமார் 10 அடி உயரம் கொண்ட பெயர் பலகை மீது ஏறி கூச்சலிட்டு பயணிகளுக்கு இடையூறு விளைவித்த 30க்கும் மேற்பட்ட பச்சையப்பன் கல்லூரி மாணவர்களை பிடித்த ரயில்வே ப...

352
காவல்துறையில் உள்ள யாரோ ஒருசிலர் செய்யும் தவறு காரணமாக, ஒட்டுமொத்த காவல்துறைக்கும் களங்கம் ஏற்படுவதால், பொதுமக்களிடம் கண்ணியமுடன் நடந்து கொள்ளாமல் அநாகரீகமாக பேசும் போலீசார் மீது கடுமையான நடவடிக்கை...



BIG STORY